Friday, October 10, 2008

SMS Jokes.........

நீங்க உடனடியா மீன், ஆடு, கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.

அதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர்.

----------------------

''நம்ம பையன் எங்க பணம் வைத்தாலும் எடுத்திட்டு போயிடறாங்க''
''அவனுடைய காலேஜ் புத்தகத்தில் வை.... பத்திரமா இருக்கும்''

------------------

ஒரு காப்பி எவ்வளவு சார் ?
5 ரூபாய்.
எதிர்த்த கடையில 50 காசுன்னு எழுதியிருக்கே ?
டேய். சாவுகிராக்கி அது XEROX காப்பிடா!

---------------

பெப்ஸிக்கு சூர்யா...
கோக்குக்கு விஜய்...
ஃபேண்டாவுக்கு சிம்ரன்...
கவலையே படாதே மாமு' கோலி சோடவுக்கு உன்னை விட்டா யாரும்மில்லை'
------------------

என்னதான் நீங்க புத்திசாலியாக இருந்தாலும்
பல்லு விலக்கும் போது இளிச்சவாயன் தான்.

--------------

செல்போனுக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்?
மனிதனுக்கு கால் இல்லன்னா பேலன்ஸ் பண்ண முடியாது.
செல்போனில் பேலன்ஸ் இல்லன்னா கால் பண்ண முடியாது.


----------------------

5 comments:

Karthik said...

me the firstu???

Karthik said...

Superb.

Anonymous said...

I really enjoyed your sms jokes.

முகுந்தன் said...

too good:))

Vijay said...

Aaahhhh Thaanga mudiyalai :-)