Thursday, December 25, 2008

திரு[மண] குறள்!

இணையத்தில் படித்தவை.......

நகைநாடி ரொக்கமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்!

எண்ணித் துணிக திருமணம்; சிக்கியபின்
தப்பலாம் என்பது தப்பு!

கணவராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் பல்லுடைக்கப்பட்டு!

கட்டிய பொழுதினும் பெரிதுவக்கும் தன்மனைவி
பட்டு வேணாமேனும்போது!

சமைத்தாலும் வடித்தாலும் துவைத்து காயவைத்து
மடித்தலும் வல்லது கணவன்!

அசின் அழகு திரிசா அழகு என்பதம்மக்கள்
திருமணமே ஆகாதவர்!

அஞ்சியஞ்சி மனைவிக்கு அள்ளித்தருபவனுக்கு
மிஞ்சுவது தண்டல் கடனே!

கணவன் மனைவிக்காற்றும் உதவி; டிவியில்
"நம்ம குடும்பம்" பார்க்க விடல்!

மூக்கும் மண்டையும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது!

குடியால் குடும்பம் மறப்பவனை தடியால்
அடிப்பதுவே திருத்தும் வழி!

Saturday, November 8, 2008

எஸ் . எம் . எஸ்.............

நான் அனுப்புற எஸ் எம் எஸ்ஸை
டெலிட் செய்தா...........
உடம்பில்...
கை இருக்கும்.
கால் இருக்கும்.
மூக்கு இருக்கும்.
முழி இருக்கும்.
தலை இருக்கும்.
ஆனா...........
படிக்கிறதுக்கு மெஸேஜ்
இருக்காது..............
ஜாக்கிரதை!

-------------------------

" உன் செல்லுக்கு நான் ரிங் அடிச்சா..........
பொன் மகள் வந்தாள்...... பொருள் கோடி தந்தாள்............ ன்னு
சாங்க் வச்சிருக்கியே, அவள் கிட்டே சொல்லி எனக்கு
ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கி குடுடா! "


-------------------

கடற்கரை மணலில் உன் பெயரை எழுதி வைத்தேன்.

அலை வந்து அடித்துச் சென்றது -

உன் பெயராவது குளிக்கட்டுமென்று!

ஹி! ஹி!


--------------

செல்போன் கம்பெனியில் பணிபுரிய ஆட்கள் தேவை.

எக்ஸ்பீரியன்ஸ் : 0-2 Yrs.

கல்வித் தகுதி : BE, MBA, MCA

ஜாப் லொகேஷன் : பெங்களூரு

சம்பளம் : 12000

ஜாப் நேச்சர் : செல்போன் டவர் மேலே உட்கார்ந்து காக்கா ஓட்டணும்!

உங்களுடைய பயோடேட்டாவை 10 நாட்களுக்குள் அனுப்பவும்.


-----------------

நீ மட்டும் எனக்கு
தினமும் SMS அனுப்பலன்னா........
கடவுள் உனக்கு
விஜயகாந்த் கலர்,
பிரபு உடம்பு,
சத்யராஜ் ஹேர் ஸ்டைல்,
டி. ராஜேந்தர் முகம்,
ராமராஜன் டிரஸ்சென்ஸ் கொடுத்திடுவார்!
பீ கேர் ஃபுல்!


----------------------

Thursday, October 30, 2008

தீபாவளிக்கு டுபாக்கூர் பட்டாசு.....

இதனை மங்கையர் மலர் புத்தகத்தில் படித்தேன்! இதோ உங்களுக்காக;

இந்தத் தீபாவளிக்கு டுபாக்கூர் பட்டாசுக் கம்பெனி தயாரித்திருக்கும் ஸ்பெஷல் வெடிகளின் டமால் டுமீல் அணிவகுப்பு.

உலக நாயகன் கமல் ஸ்பெஷல்:
உங்க வீட்டு வாசல்ல வச்சா, ஓ.....ம் என்று ஒலித்துக்கிட்டே போய் பத்து வீடு தள்ளி பத்து கெட்டப்பில் வெடிக்கும் பக்கா வெடி!
வேர்ல்டு ஸ்பெஷல் வெடி இது!

சூப்பர் ஸ்டார் ரஜினி ஸ்பெஷல்:
இங்ங்க வெச்சா........அங்ங்க அங்ங்கே போய் வெடிக்கும் சூப்பர் ஸ்பெஷல் வெடி இது!
அங்ங்கேன்னா.......அதாங்க இமயமலைக்கே போய் இறங்கி வெடிக்கும்.
இல்லேன்னா வெடிச்சுட்டு இறங்கும்.
ச்சும்மா.......பறக்கும்ல!

தளபதி விஜய் ஸ்பெஷல்:
யார் யார்க்கெல்லாம் அண்ணன் இருக்காங்களோ அவங்கெல்லாம் வெடிச்சாதான் வெடிக்கக்கூடைய வெரி ஸ்பெஷல் வெடி இது!
பாசக்கார புள்ளைங்க பட்டாச அவங்க வீட்ல கொளுத்துனா அண்ணே! அப்டீன்னு பாசத்தோட சவுண்ட் கொடுத்துக்கிட்டு போய் அண்ணன் வீட்டு வாசல்லதான் வெடிக்குங்ண்ணா!

தல அஜீத் ஸ்பெஷல்:
பயந்த சுபாவம் உள்ளவங்க இத வெடிக்காதிங்க.
ஏன்.......படிக்கக்கூட வேண்டாங்க!
ஏன்னா நீங்க வாசல்ல வெடியக் கொளுத்திட்டு உள்ள வருவீங்க.
பாத்தா உங்க தலயில உக்காந்து வெடிக்கும்ங்க.
ஆனா வெடிய தல கீழா வச்சு கொளுத்துனா அடுத்தவங்க தல யில போய் வெடிக்கும் அருமையான வெடி.

கேப்டன் விஜய்காந்த் ஸ்பெஷல்:
ரொம்ப பவர்ஃபுல்ல்லான ராக்டெட் ஸ்பெஷல் வெடி இது.
இந்த வெடிய நீங்க உங்க வீட்டு வாசல்ல வெச்சு கொளுத்தினா, அது போய் வெட்டிக்கிற இடம் நிச்சயம் கோட்டைதான்.
இந்த வெடிய வாங்காம நீங்க கோட்டை விட்டுடாதீங்க.

லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு ஸ்பெஷல்:
சொன்னா நம்புங்க.
இந்த வெடிய உங்க வாசல்ல வெச்சு கொளுத்துனா அது பக்கத்து வீட்டு வாசல்லயோ, எதிர்த்த வீட்டு வாசல்லயோ வெடிச்சு வம்பு பண்ணி விட்டுடும்.
தெம்போட வெடிச்சு ஜமாய்ங்க!

த்ரிஷா ஸ்பெஷல்:
ஸ்லிம் அண்ட் ஸ்பீடு ஸ்பெஷல்ங்க இது!
உங்க வீட்ல வைக்கிற வெடி ஈ.சி.ஆர் - ல போற கார்கிட்ட போய்தான் வெடிக்கும்!

Monday, October 27, 2008

தீபாவளி வாழ்த்துக்கள் நண்பர்களே!

தீபாவளி பண்டிக்கைக்கு ஏற்றவாறு திருக்குறளை கிறுக்குறள்ளாக எழுதியதை மங்கையர் மலர் புத்தகத்தில் படித்தேன்! இதோ உங்களுக்காக;

லட்டு ஜிலேபி அனைத்துக்கும் மூலம்
சர்க்கரை என்பது தெளிவு.

நெய்யினால் செய்தஸ்வீட் தீருமே தீராதே
காலையில் செய்த இட்லி.

செய்க அதிரசம் சுவையாக செய்தபின்
பெறுக நிச்சயம் பாராட்டு.

எல்லா ஸ்வீட்டும் ஸ்வீட்டல்ல பல்லில்லார்க்கு
அல்வா மட்டுமே ஸ்வீட்டு.

கைமுறுக்கு சுற்றுவது எளிதன்னு கைமூறுக்கல்லது
அச்சுமுறுக்கு செய்வது நன்று.

சுவையும் மணமும் உடைத்தாயின் அப்பண்டம்
செய்த பயனும் அது.

பண்ணிய பலகாரம் பலவெனினும் சிற்சிலவே
உண்ணாமல் மீந்து விடும்.

நேரமில்லை வேலைமிச்சம் என்பர் தம்வீட்டில்
பலகாரம் செய்யா தவர்.

திரியென்ப ஏனை வத்தியென்ப இவ்விரண்டும்
முக்கியமாம் வெடிக்கும் பட்டாசுக்கு.

வாங்கிய பொழுதின் பெரிதுவக்கும் ராக்கெட்டு
வானில் பறந்திடும் போதே.

Thursday, October 16, 2008

School Jokes.......

TEACHER: Maria, go to the map and find North America …
MARIA: Here it is.
TEACHER: Correct. Now class, who discovered America ?
CLASS: Maria.

TEACHER: John, why are you doing your math multiplication on the floor?
JOHN: You told me to do it without using tables.

TEACHER: Glenn, how do you spell ‘crocodile?’
GLENN: K-R-O-K-O-D-I-A-L’
TEACHER: No, that’s wrong
GLENN: Maybe it is wrong, but you asked me how I spell it.

TEACHER: Donald, what is the chemical formula for water?
DONALD: H I J K L M N O.
TEACHER: What are you talking about?
DONALD: Yesterday you said it’s H to O.

TEACHER: Winnie, name one important thing we have today that we didn’t have ten years ago.
WINNIE: Me!

TEACHER: Glen, why do you always get so dirty?
GLEN: Well, I’m a lot closer to the ground than you are.

TEACHER: Millie, give me a sentence starting with ‘I.’
MILLIE : I is..
TEACHER: No, Millie….. Always say, ‘I am.’
MILLIE: All right… ‘I am the ninth letter of the alphabet.’

TEACHER: George Washington not only chopped down his father’s cherry tree, but also admitted it. Now, Louie, do you know why his father didn’t punish him?
LOUIS: Because George still had the axe in his hand.

TEACHER: Now, Simon, tell me frankly, do you say prayers before eating?
SIMON: No sir, I don’t have to, my Mom is a good cook.

TEACHER: Clyde , your composition on ‘My Dog’ is exactly the same as your brother’s. Did you copy his?
CLYDE : No, sir. It’s the same dog.

TEACHER: Harold, what do you call a person who keeps on talking when peo ple are no longer interested?
HAROLD: A teacher

Sunday, October 12, 2008

இவரு புலம்புறதை பாருங்க:-)

நாம்பாட்டுக்கு chennai செவனேன்னு பெஞ்சுல உக்காந்திருந்தேன்...திடீர்னு ஒரு PM மெயில் பண்ணி மச்சி ஒரு project இருக்கு சேந்துக்கிறியானுக் கேட்டான்..நானும் சரின்னு சொன்னது வம்பாப் போச்சு...அவன் பெங்களூர்ல ஒரு PMக்கு போனப்போட்டு இங்க ஒருத்தன் சிக்கியிருக்காண்டா வாடா அலம்பிரலாம்னான்...அதுக்கு அவன் சொன்னான் அவன இங்க அனுப்புடா நான் பாத்துக்கறேன்னு...ஒரு volvo பஸ்ல ஏத்தி என்ன பெங்களூருக்கு அனுப்பினாங்க..நானும் வெயில் காலத்துல குளுகுளுன்னு இருக்குமேன்னு நம்ம்ம்ம்பி...பெங்களூருக்கு வந்துட்டேன்...இங்க டீம்ல ஒரு 20 பேரும்மா...எல்லாப் பயலுகளும் மூச்சுத் தெணற தெணற வேலை செய்யறானுங்க...outlook um orkuttum மட்டுமேப் பார்த்த எனக்கு இது புதுசா இருக்கு...என்னோட PM வேற அவரால எவ்வளவு முடியுமோ அவ்வளவு modules-aiyum எங்கிட்டத் தள்ளி விட்டாரு...நானும் எவ்வளவு நேரம் தான் code எழுதற மாதிரியே நடிக்கிறது?

Friday, October 10, 2008

SMS Jokes.........

நீங்க உடனடியா மீன், ஆடு, கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.

அதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர்.

----------------------

''நம்ம பையன் எங்க பணம் வைத்தாலும் எடுத்திட்டு போயிடறாங்க''
''அவனுடைய காலேஜ் புத்தகத்தில் வை.... பத்திரமா இருக்கும்''

------------------

ஒரு காப்பி எவ்வளவு சார் ?
5 ரூபாய்.
எதிர்த்த கடையில 50 காசுன்னு எழுதியிருக்கே ?
டேய். சாவுகிராக்கி அது XEROX காப்பிடா!

---------------

பெப்ஸிக்கு சூர்யா...
கோக்குக்கு விஜய்...
ஃபேண்டாவுக்கு சிம்ரன்...
கவலையே படாதே மாமு' கோலி சோடவுக்கு உன்னை விட்டா யாரும்மில்லை'
------------------

என்னதான் நீங்க புத்திசாலியாக இருந்தாலும்
பல்லு விலக்கும் போது இளிச்சவாயன் தான்.

--------------

செல்போனுக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்?
மனிதனுக்கு கால் இல்லன்னா பேலன்ஸ் பண்ண முடியாது.
செல்போனில் பேலன்ஸ் இல்லன்னா கால் பண்ண முடியாது.


----------------------

Sunday, October 5, 2008

கல்லூரி நாட்களை...அனுபவி!

கல்லூரி கட் அடித்து
ஹாஸ்டலில் தூங்கிய நாள்...

வகுப்பரையில் தூங்கிகொண்டு
attendance சொல்லமறந்த நாள் ...

பரீட்ச்சை இல்லாமலேயே
pass பண்ணிவிடமாடாங்கலா என்று
நண்பர்களிடம் கேட்ட நாட்கள்....

study holidaysயில் விளையடிவிட்டு
பரீட்ச்சைகு முன் கஷ்டபட்டு கண் விழித்த நாட்கள்...

தனித்தனி அறை இருந்தும்
அத்தனை பேரும் ஒரே அறையில் தூங்கிய நாட்கள்...

கிடைக்குமா இந்த நாட்களெல்லாம் என ஏங்கும் முன்
அனுபவி ஷ்வேதா...அனுபவி!!!

Saturday, September 20, 2008

SMS sokku.......:)))

ஒரு அழகான பொண்ணு உன்னப்பார்த்து ஐ லவ் யூ சொன்னா முதல்ல நீ 2 வேலைகள் பண்ணணும்..

















1 . அவள கண் டாக்டர் கிட்ட கூட்டிட்டு போவணும்..


2. இல்லேன்னா நான் நீ நினைக்குற அந்த கியூட் பையன் வினோத் இல்லேன்னு சொல்லணும்..




-----------------

தில் இருந்தா எஸ்எம்எஸ் அனுப்புங்க;
அன்பு இருந்தா பட எஸ்எம்எஸ் அனுப்புங்க;
காசு இருந்தா என் எண்ணைக் கூப்பிட்டுப் பேசுங்க.

ஒண்ணும் இல்லாட்டி, உங்க செல்போனை எனக்குக் கொரியர்ல அனுப்பி வையுங்க

Sunday, September 14, 2008

ஹாஸ்டல் வாழ்க்கை.........

கல்லூரி காலத்தில் மறக்கமுடியாத வாழ்க்கை விடுதி வாழ்க்கைதாங்க..!
ஹாஸ்டல் மாணவர்களுக்கு பெற்றோரின் தினசரி நச்சரிப்பு கிடையாது..!
வார்டன் எத்தனைப்பேரைத்தான் பாத்துப்பார்..? எப்படியும் வார்டனுக்கு புதுசுபுதுசுசாக அல்வாகொடுக்கும் டெக்னிக் கண்டுபிடிச்சிட்டே தான் இருப்போம் நாங்க...!

காலேஜ்விட எங்க லேடிஸ் ஹாஸ்டல் லூட்டிஸ்தான் சூப்பரா இருக்கு....ஒருத்திக்கு பர்த்டேனா நைட் 12 மணிக்கு அவ ரூம்ல போய் பாட்டு பாடி, லைட் ஆஃப் பண்ணி அவளுக்கு பெட்ஷீட் போட்டு நல்லா மொத்து மொத்துன்னு அடி[செல்லமாதான்!!] சாத்திட்டு, அப்புறமா கிஃப்ட் கொடுத்து, கேக் சாப்பிட்டு....செம ஜாலியா இருக்கு.

விடுதியில் எப்போதும் சில விசயங்கள் இலவசமாய் காணக்கிடக்கும்.

1. அழுக்கு துணிகள்
2. டேபிள் முழுவதும் புத்தகங்கள் சிடிகள்
3. எப்போதும் பாடிக்கொண்டே இருக்கும் டேப்ரிக்கார்கள்
4. காலை 11 மணி வரை தூங்கும் தூங்கு மூஞ்சிகள்...

Saturday, August 30, 2008

பெண்கள் அழகாய் இருப்பது எப்படி?

பெண்கள் அழகாய் இருப்பது எப்படி?
மேக்கப்பினாலா
இயற்கையாகவா அல்லது
ஆன்களின் அதீத கற்பனை வளத்தினாலா :)

பெண்
இயற்கையினால் கொஞ்சம்
மேக்கப்பினால் கொஞ்சம்
ஆண்களின் அதீத
கற்பனையினால் மிச்சம்
ஆக அவளே பேரழகு!

Saturday, August 23, 2008

கொஞ்சம் சிரிங்க ...ப்ளீஸ்!!

* தினமும் தூங்கி எழுந்ததும் யார் முகத்துல விழிப்பீங்க…?
ஆபீஸ்லியா வீட்டிலியா…?

* தாத்தா.. இனிமே கம்ப்யூட்டர் படிச்சாத்தான் வேலை கிடைக்கும்.
அப்ப நீ படிச்சா கிடைக்காதா?

* ஏண்டா நாய் படம் போட்டுட்டு வாய் மட்டும் வரையாம விட்டு வெச்சிருக்கே?
அது வாயில்லா பிராணி சார்…!

* மருந்து பாட்டிலை கையில வெச்சிகிட்டு ஏன் தடவி கொடுக்குறீங்க?
டாக்டர்தான் தலைவலிசசா, இதை எடுத்து தடவணும்னு சொன்னார்.

* படத்தின் முடிவில் தற்கொலை செய்து கொள்கிறார்…
யார்..வில்லனா? கதாநாயகனா?..
தயாரிப்பாளர்..

* ராணி: ஏண்டி உன் காதலரை காட்டறேன்னு சொல்லிட்டு பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு வர்ற?
வாணி: நான்தான் சொன்னேனே, என் காதலர் என் மேலே “பைத்தியமா” இருக்கார்னு.

Saturday, August 16, 2008

காதல் ஜோக்ஸ்...

காதலி: கல்யாணத்துக்கு முன்னாடி நாம தியேட்டருக்கு வர்றது தப்பில்லையா ராமு?
காதலன்: என்ன பேசற நீ? கல்யாணத்துக்கு அப்பறம் இப்படி வந்து உன் பக்கத்துல உட்கார்ந்தால் உன் புருஷன் உதைக்க மாட்டானா?
-------------------

“என் காதலி குற்றால அருவி மாதிரி”
“குளு குளுன்னு இருப்பாளா?”
“இல்லை. தலையிலேயே கொட்டுவா”
---------------------------


ஒருத்தி: 10 வருஷத்துக்கு முன்னே என்னைக் காதலித்துக் கை விட்டவரை இப்பக் கல்யாணம் பண்ணி இருக்கேன்.
மற்றொருத்தி: “என்ன இருந்தாலும் உனக்குப் பழி வாங்குற உணர்ச்சி ஜாஸ்திதான்!”
------------------------


“பில்லை நானே கொடுக்கிறேன்னு சொன்ன என் காதலியை நம்பி ஹோட்டலுக்குச் சாப்பிடப் போனது தப்பாப் போச்சு.”
“ஏன்?”
“பில்லை நான் கொடுக்கிறேன். பணத்தை நீ கொடுத்துடுனு கடைசியில சொல்லிட்டாள்.”

Thursday, August 14, 2008

கி.பி. 2025-ல் தலைப்புச் செய்திகள்... ஒரு கற்பனை...

2027-ல் காமராசர் ஆட்சி நிச்சயம் அமைப்போம். -
மேற்குத் தஞ்சை முன்னேற்றக் காங்கிரஸ் இணைச் சார்புதவித் தலைவர் [பொறுப்பு] வாசன் சூளுரை..!

பெட்ரோல் விலை லிட்டருக்கு 999 ரூபாயைவிட அதிகரிக்க
தற்போதைக்கு வாய்ப்பில்லை.. - பெட்ரோலிய அமைச்சர் "பங்க்" குமார்.

கல்லூரிக் காளை படத்தில் கைக்குழந்தை வேடத்தில் நடிக்கிறார்
காதல் இளவரசன் கமலஹாசன்.. 700 கோடி ரூபாய் செலவில்
தொட்டில் தயாராகிறது.

அடுத்த உலகக் கோப்பையை இந்திய அணி வெல்லும் ..
பயிற்சியாளர் சுடேகர் நம்பிக்கை.


"செல்வி. செந்தமிழ் அரசியின் சித்தி".. புதிய தொடர்.. கல்லூரி மாணவியாக ராதிகா தோன்றும் திகில் தொடர்.. ஸ்டாலின் டி.வி.யில் தொடங்குகிறது.

பின் லேடன் பாகிஸ்தானில் மறைந்து வாழ்வதாக அமெரிக்க உளவுத்துறை தகவல்.

இன்னும் 20 ஆண்டுகளில் சந்திரனுக்கு ராக்கெட் அனுப்பும்
வல்லமையை இந்தியா பெற்றுவிடும்.. இஸ்ரோ தலைவர்
மாதவ ரங்கன் பெருமிதம்.


99 % இட ஒதுக்கீட்டைச் சட்டமாக்காவிட்டால் கூட்டணியை
விட்டு பா.ம.க. வெளியேறும்.. முதல்வர் விஜய்காந்துக்கு ராமதாஸ் எச்சரிக்கை.

சூப்பர் ஸ்டார் சிம்பு நடிக்கும் "அஜித்" திரைப்படம் தீபாவளிக்கு வெளிவருவது உறுதி. ஏ.வி.எம். சுப்பிரமணியன் அறிவிப்பு.

எதிர் வரும் தேர்தலில் வாக்காளர்களுக்கு இலவச சாட்டிலைட் ..!
அ.ஆ.இ.ஈ.உ. ஊ. தி.மு.க. தலைவி குஷ்பு வாக்குறுதி.

நாங்கள் இலவசமாக சினிமா தியேட்டர் தருவோம்.. ஸ்டாலின் அதிரடி.

அண்டார்டிகாவில் உள்ள இராமர் பாறையைக் காப்பாற்ற ரத்தம் சிந்தத் தயார்.. ட்ராமா கோவிந்தன் சபதம்.

Tuesday, August 12, 2008

வேலைக்கான நேர்காணலில்...உண்மையைச் சொல்ல முடிந்தால்....

நீங்கள் ஏன் எங்கள் நிறுவனத்தில் பணிபுரிய விரும்புகிறீர்கள்..?

எந்தப் புண்ணாக்குக் கம்பெனியிலாவது வேலை செஞ்சாதான் பொழப்ப ஓட்ட முடியும்..எந்த நாய் வேலை குடுக்குதோ அங்க வேலை செய்ய வேண்டியதுதான்.. அதைத் தவிர உன் கம்பேனி மேல பெருசா ஒண்ணும் மதிப்பு மரியாதையெல்லாம் இல்லே..!

உங்களுக்கு ஏன் இந்த வேலையைத் தரவேண்டும்..?

உன் கம்பெனி வேலையை யாராவது ஒருத்தன் செஞ்சுதானே ஆகணும்.. என்கிட்டதான் கொடுத்துப் பாரேன்.

உங்களுடைய தனித்திறமை என்ன..?

வேலைக்கு சேர்ந்ததும், கடலை போட வழியிருக்கான்னு பார்ப்பேன்.. இங்கேருந்து என்னென்ன சுடலாம்ன்னு நோட்டம் உடுவேன்.. உன் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்ததைச் சொல்லி ஊர் பூரா கடன் வாங்குவேன்..அப்புறம் வேற கம்பெனிக்கு தாவ முயற்சி பண்ணுவேன்.. இதைத் தவிர உன் கம்பெனிக்கு சேவை செஞ்சு முன்னுக்குக் கொண்டு வரணும்ங்கிற மூட நம்பிக்கையெல்லாம் கிடையாது.

உங்கள் மிகப்பெரிய பலம்..?

இதைவிட பெரிய சம்பளத்தில் வேலை கிடைச்சா அப்படியே உட்டுட்டு அங்கே ஓடிருவேன்.. மனசாட்சி, நன்றியுணர்வு இதுக்கெல்லாம் முட்டாள்தனமா,,இடமே கொடுக்காம கடுமையா நடந்துக்குவேன்..

பலவீனம்..?

ஹி..ஹி.. பெண்கள்..!


இதற்கு முன் வேலை பார்த்த நிறுவனத்தில் உங்கள் சாதனைகள் என்ன..?

அப்படி ஏதும் இருந்தா நான் ஏன் வேலை தேடி இங்கே வருகிறேன்.. அந்த சாதனைகளை பெருசா பில்டப் பண்ணி அங்கேயே வேணும்ங்கிற அளவுக்கு சம்பளத்தைக் கறந்துருக்க மாட்டேனா..?

நீங்கள் சந்தித்த மிகப்பெரும் சவால் என்ன..? அதை எப்படி வெற்றி கொண்டீர்கள்..?

ஆண்டவன் அருள்தான் காரணம்.. இதுவரைக்கும் எந்த நிர்வாகியும் மூணாவது மாசச் சம்பளத்தைக் கொடுக்கறதுக்கு முன்னே நான் ஒரு வெத்துவேட்டுன்னு கண்டுபிடிச்சதே இல்லே.

ஏன் இதற்கு முன் பார்த்த வேலையை விட்டு விட்டீர்கள்..?

நீங்கள் ஏன் இந்த வேலைக்கு நேர்காணல் நடத்த வேண்டிய அவசியம் வந்ததோ.. அதே காரணத்துக்காகத்தான்..!

இந்த பதவியில் நீங்கள் எதிர்பார்க்கும் அம்சங்கள் என்ன..?

நல்ல சம்பளம், 0 % வேலை, பக்கத்து சீட்டுல கண்ணுக்கு குளிர்ச்சியா ஒரு பெண், நாட்டாமை பண்ண எனக்குக் கீழே ஒரு கூட்டம். அது போதும்.

Sunday, August 10, 2008

MISTAKE...

If a BARBER makes a mistake, it’s a new style……. ……… …..
*********
If a DRIVER makes a mistake, it’s an accident…. ……… ……..
*********
If a DOCTOR makes a mistake, it’s an operation… ……… ……..
*********
If an ENGINEER makes a mistake, it is a new venture….. ……… .
*********
If a POLITICIAN makes a mistake, it is a new law……… ………
*********
If a SCIENTIST makes a mistake, it is a new invention… ……… .
*********
If a TAILOR makes a mistake, it is a new fashion….. ……… ….
*********
If a TEACHER makes a mistake, it is a new theory…… ……… …
*********
If a STUDENT makes a mistake, it is a “MISTAKE” !!!!!!!!!!!! !

Saturday, August 9, 2008

ஸ்டுடண்ட் ஜோக்ஸ்......

டீச்சர்: ஏண்டா லாஸ்ட் செமஸ்டர் அந்த பொண்ணோட சுத்தி கிட்டு இருந்த..
இந்த செமஸ்டர் இன்னொரு பொண்ணோட சுத்துர..என்னடா நினைச்சுட்டு இருக்க மனசுல?

ஸ்டூடண்ட்: மேடம்....சிலபஸ் சேஞ்ட்!!

----------------------

டெஸ்டுக்கும்
குவிஸுக்கும்
என்ன வித்தியாசம்??

டெஸ்ட-ல பதில் தெரிஞ்சா 'பாஸ்'
குவிஸ்-ல பதில் தெரியலனாதான் 'பாஸ்'

---------------------------------------------------


டீச்சர்: திருவள்ளுவர் 1330 குறளையும் 133 'அதிகாரமா' எழுதியிருக்கார்.
ஸ்டூடண்ட்:ஏன் சார், ஒரு குறளை கூட அவர் 'அன்பா' எழுதலியா?

Saturday, July 26, 2008

SMS மொக்கை...

நீ என்பது
ஒரெழுத்து
நாம் என்பது
இரெழுத்து
அன்பு என்பது
மூன்ரெழுத்து
இன்பம் என்பது
நான்கெழுத்து
உனக்கு எல்லாம்
sms அனுப்ரது
என்
தலை எழுத்து !!!!


-----------------------------

கடவுள் கிட்ட ட்ரெஸ் கேட்டேன்
துணி கடையே கொடுத்தார்_.
சாப்பாடு கேட்டேன்..
ஹோட்டலே கொடுத்தார்-.
செலவுக்கு 5000 கேட்டேன்
உன் cell phone number கொடுத்தார்,
எப்ப உன்ன பார்க்க வரட்டும்???

Sunday, July 20, 2008

ஏன் இப்படி தோணுது??

எனக்கு சின்ன வயசில் ஸுகூல் ஹொம்வோர்க் செய்யும் போது "வளர்ந்து பெரியவங்களாயிட்டா இந்த தொல்லை எல்லாம் இருக்காதேன்னு" நினைப்பேன்.ஆனா இப்ப பாருங்க,பேசுற ஸுகூல் பிரெண்ட்ஸ் எல்லாரும் திரும்ப அந்த காலம் வராதான்னு பேசிகிட்டு இருக்கோம்.

அடுத்தது கல்லூரி காலம்.அங்கிருக்கும் போது இந்த எண்ணம் பொதுவா எனக்கு செமஸ்டர் எக்ஸாம் அப்ப மட்டும் தான் வரும்.சீக்கிரம் படிச்சு முடிச்சிட்டா இந்த டென்ஷன் இருக்காதேன்னு தோணும்.
இப்போ எதுக்கு இப்படி புலம்பல்னா,கால்ஜ் தொறந்துட்சு,மறுபடியும் காலேஜ் போகவே எனக்கு புடிக்கல:(

காலேஜ் படிச்சு முடிச்சவங்க கிட்ட இப்படி புலம்பினா அவங்க இப்படி சொல்றான்க....
இப்போ "காலேஜ்லேயே இருந்திருக்கலாமோ" அப்டினு தோனுது அப்டின்ரான்க.

ஏன் இப்படி தோணுது??

கோடை காலத்தில் குலிர் காலம் நல்லா இருக்கும், குளிரில் நல்லா தூக்கம் வரும்னு நினைக்கிறோம்.பனிக் காலத்தில் குளிர் தாங்க முடியுதா? னு சலிச்சுகிறொம்.

இந்த எண்ணத்தின் காரணம் என்னன்னு பார்த்தா நமக்கு பிரச்னைகள் ஏற்படுர போது அல்லது கடினமான தருணங்களை கடக்கும் போது நமது மனதில் ஏற்படும் குழப்பங்கள் தான் இந்த எண்ணத்தை தோன செய்தாம்.

சில சமயங்களில் அடுத்தவருடன் ஒப்பிட்டு பார்க்கும் எண்ணமும் வந்துடும். நம்மல விட மத்தவங்க எல்லாம் சந்தொசமா இருக்ர மாதிரி மனசு நினைச்சுட்டு ஏங்குது,ஆனா பிரச்சனை என்பது எல்லார் வாழ்விலும் இருக்கும் என்பதுதன் உண்மை.

என்ன நான் சொல்வது சரி தானே ??????????

Saturday, July 12, 2008

மனதை தொட்ட உண்மைக் கதை

Read this one recently, thought of sharing this true story which touched my heart...


அது ஒரு விளையாட்டு மைதானம். 8 சிறுவர், சிறுமிகள், வரிசையாக நின்று கொண்டு இருந்தார்கள். அவர்கள் ஒரு ஓட்டப்பந்தயத்திற்காக தயாராகி கொண்டிருந்தனர்.

ரெடி, ஸ்டிடி, கோ

விளையாட்டு துப்பாக்கியின் சத்தம் கேட்டு குழந்தைகள் ஓட தொடங்கினர்.



ஒரு 15 அடி சென்று இருப்பார்கள். அவர்களில் ஒரு குழந்தை திடிரென்று கீழே விழுந்தது.

அடிபட்ட காரணத்தால் அந்த குழந்தை அழ ஆரம்பித்தது.

ஏதோ சத்தம் வரவே ஓடி கொண்டிருந்த அணைத்து குழந்தைகளும் திரும்பி பார்த்தனர். பின்னர் அந்த குழந்தையை நோக்கி ஓடி வந்தனர்.

அதில் ஒரு குழந்தை கீழே குனிந்து அவள் நெற்றியில் முத்தமிட்டு கேட்டது.

"இப்போ வலி போயிடிச்சா"

அதை பார்த்த மற்ற குழந்தைகளும் அவளை முத்தமிட்டனர்.

பின்னர் எல்லோரும் அந்த குழந்தையை தூக்கிணார்கள்.

பின்னர் அந்த குழந்தையை தூக்கியவாறே வெற்றி இலக்கை நோக்கி ஓடிணார்கள்.

அதை பார்த்த விழா குழுவினரும்,பார்வையளர்களும் அதிர்ச்சி அடைந்தனர். எல்லோர் கண்களிலும் கண்ணீர். அந்த பரவசத்தால் எழுந்து நின்று கை தட்டி பாரட்டிணார்கள்.கண்டிப்பாக அந்த ஒலி கடவுளுக்கும் கேட்டு இருக்கும்.

ஆமாம். இது உண்மை. இது நடந்தது வேறு எங்குமில்லை. நம் இந்தியாவில், அதுவும் ஹைதராபாத்தில் நடந்த உண்மை.

அந்த விழாவை நடத்தியது மனநலம் குன்றியவர்களுகான தேசிய நிறுவனம்.

அதில் கலந்து கொண்ட குழந்தைகள் மனநலம் குன்றியவர்கள்.

ஆம். அவர்கள் மனத்தால் குன்றியவர்கள்.

ஆணல் குணத்தால்?

இதிலிருந்து அவர்கள் உலகத்திற்க்கு சொல்வது என்ன?

மனித ஒற்றுமை

மனித நேயம்

மனித சமத்துவம்.



வெற்றி பெற்ற மக்கள், தன்னை விட தாழ்ந்தவர்களுக்கு உதவிட வேண்டும். அப்போதுதான் அவர்கள் தாழ்வு மனபான்மைக்கு ஆளாக மட்டார்கள்.



நம்மில் பலர் இதை செய்வதில்லை.

ஏன். நமக்கு மூளை இருப்பதணால்.



அன்பு மட்டுமே இந்த உலகை நிற்காமல் ஓட வைக்கும்.

Wednesday, July 9, 2008

Smile please...:-)

Soap Dappaala
Yedhukku
Chinna Chinna
Holes
Irukkunu
Theriyumaa.???
Theriyalana
Therinjukkonga…
Periya Hole
Irundhaa, Soap
Keezha Vizhundhudum!!!
------------------------------

Manidhanin
KANNEER-ukku
.
.
.
.
.
Karanam…
Kadhalum,
Natpum,
Mattumalla…….
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.




Vengaayamum-dhan…

Monday, July 7, 2008

@ Prison ...@ Work

@ PRISON
You get three meals a day, fully paid for
@ WORK
You get a break for one meal and you have to pay for it



@ PRISON
For good behavior, you get time off
@ WORK
For good behavior, you get more work



@ PRISON
The guard locks and unlocks all the doors for you
@ WORK
You must carry a security card and open all the doors yourself



@ PRISON
You can watch TV and play games
@ WORK
You could get fired for watching TV and playing games



@ PRISON
You get your own toilet
@ WORK
You have to share the toilet with people who pee on the seat



@ PRISON
They allow your family and friends to visit
@ WORK
You aren't even supposed to speak to your family




@ PRISON
All expenses are paid by the taxpayers with no work required
@ WORK
You must pay all your expenses to go to work, and they deduct taxes from your salary to pay for prisoners



@ PRISON
You spend most of your life inside bars wanting to get out
@ WORK
You spend most of your time wanting to get out and go inside bars



@ PRISON
You must deal with sadistic wardens
@ WORK
They are called 'managers'

Friday, July 4, 2008

Who is Clever??

Teacher or student??

One Night 4 College Students Were Playing Till Late Night And Didn’t
Study For The Test Which Was Scheduled For The Next Day.

In the morning they thought of a plan. They made themselves look as
Dirty and weird with grease and dirt. They then went up to the Dean and
Said that they had gone out to a wedding last night and on their return
The tire of their car burst and they had to push the car all the way
Back and that they were in no condition to appear for the test.

So the Dean said they can have the re-test after 3 days. They thanked
Him and said they will be ready by that time.

On the third day they appeared before the Dean. The Dean said that as
This was a Special Condition Test, All four were required to sit in
Separate classrooms for the test.

They all agreed as they had prepared well in the last 3 days.
The Test consisted of 2 questions with the total of 100 Marks.

Q.1. Your Name……………………. (2 MARKS)
Q.2. Which tire burst?…………….. (98 MARKS)
A) Front Left
B) Front Right
C) Back Left
D) Back Right…..!!!

Wednesday, July 2, 2008

What is LOVE....

If you love some one because
You think that he or she is really gorgeous...
Then it's not love..
It's - INFATUATION. . .

If you love some one because
You think that you shouldn't leave him because
Others think that you shouldn't ...
Then it's not love..
It's - COMPROMISE. . .

If you love some one because
You think that you cannot live with out his touch ....
Then it's not love ..
It's - LUST. . .

If you love some one because
You have been kissed by him ...
Then it's not love..
It's - INFERIORITY COMPLEX. . .

If you love some one because
You cannot leave him thinking that it would hurt his feelings ..
Then it's not love ..
It's - CHARITY. . .

If you love some one because
You share every thing with him ...
Then it's not love..
It's - FRIENDSHIP. . .

But if you feel the pain of the other person
More than him even when he is stable
and you cry for him ..
That's - LOVE............

How abt urs ???

Sunday, June 29, 2008

SMS mokkais....

நண்பா! நீ கம்ப்யூட்டர் முன்னாடி உட்காந்தா,
அது என்ன நினைக்கும் தெரியுமா?

Intel inside
Mental outside !!!




டைபிஸ்ட் வேலை கேட்டு வந்திருக்கியே... முன் அனுபவம் இருக்கா... என்ன ஸ்பீடு ?''
''நிமிஷத்துக்கு இருபது பேருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புவேன் சார்...!



உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு.
நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர் அது எப்படி பெயில் ஆகும்.




இன்னிக்கி 8 மணிக்கு கடுமையான மழையும் காற்றும் வரும்னு டி.வி யில சொன்னாங்க.
நீங்க கேட்டீங்களா?
இல்லை அவங்களே சொன்னங்க...



பெப்ஸிக்கு சூர்யா... கோக்குக்கு விஜய்... ஃபேண்டாவுக்கு சிம்ரன்... கவலையே படாதே மாமு' கோலி சோடவுக்கு உன்னை விட்டா யாரும்மில்லை'




காலிஃ பிளவரை' தலையில் வைக்க முடியாது
எலக்ட்ரி' சிட்டி'யில் தங்க முடியாது
கள்ளிப்' பாலில்' காபி போட முடியாது
கோல' மாவில்' பூரி போட முடியாது
கோல்டு' பில்டரை அடகு வைக்க முடியாது
- இது மாதிரி
உன்னையும் குளிக்க வைக்க முடியாது!

Saturday, June 28, 2008

If you want ....

If you want to be interesting, be interested. If you want to be heard, listen.
If you wish to truly learn, teach. If you would like to be wealthy, be generous.

If you desire to be understood, take the time to understand. If you want to have many friends, be friendly.

If you want the world to change for the better, make a positive change in yourself. If you long for peace, be peaceful.

What you give to life is what life becomes for you. The treasures you accumulate all come from the good things you do.

Every day is your opportunity to raise your life to a higher level by giving the best that you have. Whatever it is you desire, give it, be it, support it, and you will enjoy it in great abundance.

Thursday, June 26, 2008

Are you in LOVE?????

நீங்க லவ் பண்றீங்களா??
நீங்கள் காதலிக்கிறீங்களா-ன்னு கண்டுபிடிக்க 12 signs ...

12: Late night வரைக்கும் அவங்க கூட phone பேசிட்டு வைச்சு 2 நிமிஷம் தான் ஆகிருந்தாலும்,ரொம்ப miss பண்ணுவீங்க.

11: அவங்க கூட நடந்துப்போனா ரொம்ப ரொம்ப slow-வா நடப்பீங்க.

10: அவங்க உங்க பக்கத்துல இருக்கிறப்போ ரொம்ப வெக்கப்படுவீங்க.

9: அவங்க குரல் கேட்டதும் சந்தோஷப்படுவீங்க.

8: அவங்களை பார்த்ததும், சுத்தி இருக்கிறவங்க யாரும் உங்க கண்ணுக்கு தெரியவே மாட்டாங்க

6: அவங்களை பத்தி மட்டும்தான் யோசிச்சுட்டேயிருப்பீங்க.

5: அவங்களை பார்க்கிறப்போ எல்லாம் நீங்க சிரிச்சுட்டேயிருப்பீங்க.

4: அவங்களை பார்க்கிறதுக்காக என்ன வேனா செய்வீங்க

3: இதை படிச்சுட்டு இருக்கிறப்போ, யாரோ ஒருத்தர் மட்டும் உங்க mind -ல இருந்துட்டேயிருந்துருப்பாங்க

2: அவங்களை பத்தி நினைக்கிறதுலயே நீங்க ரொம்ப பிஸி-ஆ இருந்ததால, நம்பர் 7 மிஸ் ஆனதை நீங்க கவனிச்சிருக்க மாட்டீங்க.

1: இப்போ speed- ஆ scroll up பண்ணி நம்பர் செக் பண்ணிட்டு...........silent-ஆ உங்களுக்குள்ளவே சிரிச்சுப்பீங்க.

Tuesday, June 24, 2008

தோழன் - காதலன் - கணவன்

(நம்ம ஹீரோயின் இதை கேட்கிறா)

1)உங்களுக்கு சாப்பிட என்ன வேணும்?

தோழன்: ஒரு மசால் தோசை & கெட்டி சட்னி

காதலன்: உனக்கு என்ன பிடிக்குமோ அதுதான் எனக்கும் பிடிக்கும்.

கணவன்: எப்படி இருந்தாலும் நான் தான் சமயல் செய்ய போறேன், அப்புறம் என்ன??



2)இன்னிக்கு சினிமாவுக்கு போலாமா??

தோழன்: ஹி ஹி போலாமே[ஐயோ கைல காசு இல்லாம ஒவரு பில்ட் அப் கொடுத்துட்டேனோ]

காதலன்: multiplexula நல்ல box seata போலாமா, அப்போதான் படம் பார்த்த effect இருக்கும் [கண்ணடிச்சுக்கிட்டே!!]

கணவன்: இன்னிக்கா........சினிமாவுக்கா....அவசியம்போயே ஆகனுமா [ ஐயோ கூட்டிட்டு போலேன்னா என்ன ரகளை பண்ணுவாளோ தெரிலியே ஆண்டவா!!!]



3)ஐ லவ் யூ டா செல்லம்


தோழன்: ஹே நிஜம்மாவா சொல்ற......[ஆ-ன்னு வாய் திறந்துக்கிட்டே]

காதலன்: மி டூ டா செல்லக்குட்டி[ உடனே கணவுல டூயட் பாட போயிடுவாரு ஹீரோ]

கணவன்: இப்படி சொல்லி சொல்லிதான்டி கவுத்துட்ட...


4) நீ இல்லாம நான் செத்தே போய்டுவேன்


தோழன்: சரி நான் கிளம்புறேன்...செத்தா சொல்லி அனுப்பு

காதலன்: நீ இல்லைனா நான் மட்டும் என்ன உயிரோட இருப்பேனா என்ன??

கணவன்: நீ இல்லைனா நான் மட்டும் என்ன உயிரோட இருப்பேனா என்ன??[ மனசுக்குள்ள - நீ செத்தா பக்கத்துவீட்டு சீதா- வை சேர்த்துப்பேன்]

Monday, June 23, 2008

Change Your Vision...

There was a millionaire who was bothered by severe eye pain. He consulted so many physicians and was getting his treatment done. He did not stop consulting galaxy of medical experts; he consumed heavy loads of drugs and underwent hundreds of injections.

But the ache persisted with great vigour than before. At last a monk who has supposed to be an expert in treating such patients was called for by the millionaire. The monk understood his problem and said that for sometime he should concentrate only on green colours and not to fall his eyes on any other colours. The millionaire got together a group of painters and purchased barrels of green color and directed that every object his eye was likely to fall to be painted in green colour just as the monk had directed.

When the monk came to visit him after few days, the millionaire's servants ran with buckets of green paints and poured on him since he was in red dress, lest their master not see any other colour and his eye ache would come back.

Hearing this monk laughed said "If only you had purchased a pair of green spectacles, worth just a few rupees, you could have saved these walls and trees and pots and all other articles and also could have saved a large share of his fortune. You cannot paint the world green." Let us change our vision and the world will appear accordingly. It is foolish to shape the world, let us shape ourselves first.



Lets change our vision..!!


Moral : Think simple,Live simple..

Sunday, June 22, 2008

இது இல்லாத தமிழ் சினிமா இருக்கா..?

*1) போலிஸ் படத்துக்கு இடையிலே வரணும்ன்னா..


* ஹீரோ போலிஸ்-ஆ இருக்கணும்..


* ஹீரோயின் அப்பா போலிஸ்-ஆ இருக்கணும்..


* இல்லேன்னா ஹீரோ திருடனா இருக்கணும்..
____________________________________________________________________


2) ரெண்டு கதாநாயகி இருந்தா...


* ஒருத்தி வில்லன் குண்டுக்கோ, கத்திக்கோ க்ளைமாக்ஸ்-லே இரையாகணும்..


* வெளிநாட்டுக்கு போயிடணும்..


* இல்லேன்னா சாமியாரா/துறவியா/ கன்னியாஸ்திரீயா போயிடணும்.
_________________________________________________________________


3) ஹீரோ ரெட்டை வேடமா இருந்தா...


* ரெண்டு பேரும் அடிச்சுக்கற மாதிரி சண்டை காட்சி இருக்கணும்..


* ரெண்டு பேரும் கடைசியிலே வில்லனை வெளுக்கணும்..


* இல்லேன்னா அதிலே ஒருத்தன் புண்ணாக்கா இருக்கணும்..

--------------------------------------------------------------
*
*4) ஹீரோவுக்கு தங்கச்சி இருந்தா...


* படம் ஆரம்பிச்சு 15 நிமிஷத்துலே கெட்டு போகணும்..


* வில்லனை தான் லவ் பண்ணனும்..


* எம்புருசன் என்னை அடிப்பார்..உதைப்பார்.. நீ யார் கேட்க அப்படின்னு
கொட்டங்கச்சி பாட்டுக்கு லீட் கொடுக்கணும்.
________________________________________________________________


5) காமெடியன்னு ஒருத்தன் இருந்தா...


* அடி வாங்கணும்..


* அடி கொடுக்கணும்..


* இல்லேன்னா தத்துவமோ, மூடனம்பிக்கை ஒழிப்பு பிரசாரமோ செய்யணும்..
____________________________________________________________________


6) ஹீரோவோ ஹீரோயினோ போலிஸ்-ஆ இருந்தா..


* கையிலே பிரம்பு வச்சிருக்கணும்..


* போஸ்டருக்கு போஸ் குடுக்கும் போது நம்ப கண்ண குத்தறது மாதிரி நீட்டி
காட்டணும்..


* கட்டாயம் காமெடி பார்ட்டி ஏட்டாவோ கான்ஸ்டபிளாவோ இருக்கணும்.*
_____________________________________________________________________

*7) கதாநாயகனோ, கியோ வக்கீலா இருந்தா...


* யுவர் ஆனர்.. அப்ஜெக்சன் னு சொன்னா நீதிபதி ஏத்துக்கணும்..


* எதிர் வக்கீல் மரண பாயிண்ட் சொன்னா கூட தள்ளுபடி செஞ்சுடணும்..


* இல்லேன்னா கோர்ட்லே முள்ளு உடஞ்ச கடிகாரம் இருக்கணும்.
____________________________________________________________________


8) கதாநாயகன் குள்ளமா இருந்தா..


* கூட ந்டிக்கிற கதாநாயகி உயரமா இருக்கணும்..


* ஹை ஹீல்ஸ் போட்டுக்கணும்..


* ஆனா பாட்டு சீன் பூரா முழங்கால் மடக்கிக்கிட்டே ஆடணும்.
_____________________________________________________________________


9) கதாநாயகன் காலேஜ் மாணவனா இருந்தா..


* ப்ரின்சியோ, லெக்சரரோ காமெடியனாத்தான் இருக்கணும்..


* சக மாண்வர்களா ரெண்டு மூணு குட்டி காமெடியன்களும், வில்லனும் இருக்கணும்..


* கட்டாயம் கதாநாயகியை ராகிங் பண்ற மாதிரி பாட்டு இருக்கணும்.*

__________________________________________________________________________

*10) கதாநாயகி பணக்காரியா இருந்தா..


* திமிர் பிடிச்சவளா இருக்கணும்..


* புடவையை தவிர மத்த எல்லா ட்ரெஸ்ஸும் போடணும்..


* கடைசியிலே ஹீரோ கால்லே விழுந்து மன்னிப்பு கேட்கணும்..*

Saturday, June 21, 2008

Stupid Questions.........

1. At the movies:When you meet acquaintances/ friends

Stupid Question:-Hey, what are you doing here?
Answer:-Well, it's so hot , there were no cool cabsso I thought i'd watch some advertisements inthe cool comfort of the theatre.




2. In the bus: A fat girl wearing pointed high-heeled shoes steps on your feet

Stupid Question:-Sorry, did that hurt?

Answer:-No, not at all, I'm on local anesthesia.. ...why don't you try again or should I try this time."



3. At a funeral:One of the teary-eyed people ask

Stupid Question:-Why, why him, of all people.

Answer:-Why? Would it rather have been you?



4. At a restaurant:When you ask the waiter

Stupid Question:-Is the "blah blah blah" dish good

Answer:-No, its terrible and made of adulterated cement.We occasionally also spit in it.



5. When a friend announces her wedding, and you ask

Stupid Question:-Is the guy you're marrying good?

Answer:-No,he' s a miserable wife-beating , insensitive lout...it's just the money.



6. When you get woken up at midnight by a phone call

Stupid Question:-Sorry. were you sleeping.

Answer:-No. I was playing cricket for India atSharjah and just when you called Salim Malik was betting with me that Pakistan wouldwin. What do you think?



7. You are smoking a cigarette and a cute woman asks

Stupid Question:-Oh, so you smoke

Answer:-No, it's a miracle ...........
it was a chalk and now it's in flames!!!



8. In the temple,

School friend: Saami kumbuda vanthiya
Me: Illa parotta vum pooriyum sapdalamnu vanthen

Friday, June 20, 2008

வலையுலகில் கிடைத்த தோழமை

Tamil Blogs read பண்ணிட்டு இருக்கிறச்ச தான், எனக்கும் blog எழுதனும்னு ஆசை வந்தது.

Free blogger account...so உடனே blog யும் open பண்ணியாச்சு., இப்போ தமிழில் எப்படி டைப் பண்ணனும்னு தெரில...அப்போதான் காயத்திரியின் நட்பு கிடைச்சது.

காயத்திரிக்கிட்ட கேட்டேன் எப்படி தமிழில் டைப் பண்றதுன்னு, உடனே ரொம்ப detailed-ஆ ஒரு email பண்ணினா. 1'st std kid-க்கு 'அ''ஆ' சொல்லிக் கொடுக்கிற மாதிரி step by step சொல்லிக் கொடுத்தா. அவ புண்ணியத்துல தமிழ் டைப்பிங் படிச்சுட்டு இருக்கிறேன்.

நல்லா தேறிட்டேனா??? நீங்கதான் சொல்லனும்:))

சரி, இப்போ தமிழ்-ல டைப் பண்ண ஓரளவுக்கு கத்துக்கிட்டாச்சு, அடுத்து என்ன பதிவு எழுதலாம்னு ஒரே thinkings of tamilnadu!
அதுக்கும் காயத்ரிகிட்டவே help கெட்டு தொந்தரவு பண்ன வேனாம், வேற யாரை கேட்கலாம்னு யோசனையில் இருந்தப்போதான்....என் அண்ணா ஆனந்த் மூலமா திவ்யா அக்காவின் அறிமுகம் கிடைச்சுது.

அவங்க writing எல்லாம் நான் ரொம்ப ரசிச்சு படிச்சுட்டு இருந்தப்போ அவங்க அறிமுகத்தில் காட்டிய அன்பும் அக்கறையும் ஆச்சரியப்பட வைச்சது.[அக்கா ஒரு தும்மல் போட்டுக்கங்க இப்போ!!]

பதிவு என்ன எழுதலாம்னு அக்கா கிட்டவே கேட்டேன், அவங்க ரேஞ்சுக்கு கதை எழுதலாம், கவிதை எழுதலாம்னு ஐடியா கொடுத்தாங்க.

"எக்கா.........எக்கா, கதை கவிதை எல்லாம் படிச்சு ரசிக்க தெரியும், 'nice..........lovely..........very nice' ன்னு comments- யும் போட தெரியும், ஆனா சொந்தமா எழுத தெரியாதுக்கா" அப்படின்னு பதில் சொன்னேன் chat-யில்.

"ஓ...அப்படியா" -ன்னு சொல்லிட்டு அமைதியா ஆகிட்டாங்க.

நானும் ஒரு smiley போட்டுவிட்டுட்டு அவங்க என்ன அடுத்து சொல்லப்போறாங்கன்னு chat window-வே பார்த்துட்டு இருந்தேன்...sound-யே காணோம்.

"திவ்ஸ் கிட்ட சும்மா நோண்டி நோண்டி கேள்வி கேட்காதே, அவ நல்லா பழகும் முன்னாடி அப்படி கேட்டா......brb போட்டு escape ஆகிடுவா" அப்படின்னு என் ஆனந்த அண்ணா already சொல்லியிருந்தாங்க[Sorry Anand அண்ணா, நீங்க கொடுத்த secret tips-அ நான் டமார்-னு போட்டு உடைச்சுட்டேன்!!]

So அக்காவை S ஆக விட கூடாதுன்னு, நானே conversation continue பண்ணி....கூல் பண்ணி,
'டிப்ஸ்-திவ்ஸ்' - கிட்ட கொஞ்சம் ஐடியா எல்லாம் கேட்டி வாங்கிக்கிட்டேன்.

அவங்க கொடுத்த aasignment தான் இந்த post.

'இப்போ நாம பேசின இந்த chat-அ அப்படியே ஒரு post -ஆ எழுது, எப்படி இருக்கு உன் flow-ன்னு பார்க்கிறேன்' அப்படின்னு எனக்கு ஒரு test வைச்சிருக்காங்க.

நானும் எழுதிட்டு draft email பண்ணினேன் Divya-ka வுக்கு.
நிறைய 'red font ' corrections பண்ணி, edit பண்ணி அழகா[?] அனுப்பிச்சாங்க.

இந்த பதிவுக்கு பாஸ்மார்க் கிடைக்குமா???

Wednesday, June 18, 2008

SMS மொக்கைஸ்.....

காதல்
ஒரு மழை மாதிரி,
நனையும் போது
சந்தோஷம்.
நனைந்த பின்பு
ஜலதோஷம்.


என்னதான் கராத்தேல
பிளாக்பெல்ட்டுனாலும்
தெருநாய் தொரத்தினா
ஓடத்தான் செய்யணும்.


லைஃப்லே ஒண்ணுமே இல்லேன்னா
போர் அடிக்கும்,
தலையிலே ஒண்ணும் இல்லேன்னா
கிளேர் அடிக்கும்.


நண்பா
அப்பா அடிச்சா வலிக்கும்
அம்மா அடிச்சா வலிக்கும்
ஆனால்
சைட் அடிச்சா வலிக்காது

நண்பா
ஒரு பொண்ணு போட்டோவுல
தேவதைமாதிரி இருந்தாலும்
நெகடிவ்ல
பிசாசு மாதிரிதான் இருப்பா

நீங்க சைட் அடிச்சா,
அதுக்குப் பேர் ‘ஜஸ்ட் லுக்கிங்‘
நாங்க பார்த்தா,
அதுக்குப் பேரு ஜொள்ளா?

பபுள் கம்முக்கும் பொண்ணுங்களுக்கும் இருக்கிற ஒற்றுமை…
ரெண்டுமே ஆரம்பத்துலே ஸ்வீட்டாத்தான் இருக்கும்
போகப் போக டேஸ்ட்டே இல்லாமப் போயிடும

Monday, June 16, 2008

கல்யாணமா கல்யாணம்...

வின்டோஸ்க்கும் லினக்ஸ்க்கும் கல்யாணம்.
அந்த அப்ளிகேஷன் சாப்ட்வேர் எல்லாம் ஊர்வலம்.
இன்டர்நெட்டில் நடக்குதய்யா திருமணம்.
அந்த டிவைஸ் டிரைவர்க்கு எல்லாம் கும்மாளம்.
கல்யாணமா கல்யாணம்.கல்யாணமா கல்யாணம்.

மாப்பிள்ளை சி ஸ்ட்ராங்கான ஆளுங்கோ,
மணப்பொண்ணு சி+ + தானுங்கோ,
இந்த திருமணத்தை நடத்தி வைக்கும் பெரிய மனுஷர் யாருங்கோ...?
தலைவரு பில்கேட்ஸ் தானுங்கோ.

The ABC's of Friendship

A Friend....



Accepts you as you are
Believes in you
Calls you just to say "HI"
Doesn't give up on you
Envisions the whole of you (even the unfinished parts)
Forgives your mistakes
Gives unconditionally
Helps you
Invites you over
Just because
Keeps you close at heart
Loves you for who you are
Makes a difference in your life
Never Judges
Offers support
Picks you up
Quiets your fears
Raises your spirits
Says nice things about you
Tells you the truth when you need to hear it
Understands you
Values you
Walks beside you
Xxoxoxoxxxoooxxoxo
Yells when you won't listen and
Zaps you back to reality







May we always be "good buddies"May we always be good friendsand may our friendship be the kindthat never ends...

Sunday, June 15, 2008

Which One Will You Go For??

Love Marriage or Arranged Marriage?

Love Marriage
Resembles procedural programming language.

We have some set of functions like flirting, going to movies together, making long conversations on phone and then try to fit all functions to the candidate we like.

Family system hangs because hardware (called Parents) is not responding.
You are the project leader so "U" are responsible for implementation and execution of PROJECT- married life.

Client expectations include exciting feature as spouse cooking food, washing clothes etc.

Love Marriage is like Windows, beautiful n seductive…. Yet one never knows when it will crash….

Arranged Marriage
Similar to object oriented programming approach.

We first fix the candidate and then try to implement functions on her. The functions are added to supplement the main program. The functions can be added or deleted.

Compatible with hardware( Parents).

You are a team member under project leader (parents) so they are responsible for successful execution of project Married life.

All these features are covered in the SRS (System Req. Specification) as required features.

Arranged Marriage is like Unix …. boring n colorless… still extremely reliable n robust.

Saturday, June 14, 2008

7-ஜி மொபைல் காலனி.....

செல் பேசும் வார்த்தை புரிவதில்லை

காத்திருந்தால் மெசேஜ் வருவதில்லை

ஒரு முறை அனுப்பி மறுமுறை அனுப்ப

நான் ஒன்றும் கிறுக்கன் இல்லை





எனக்கு பில் கட்ட வழியும் இல்லை

பிகர் இருந்தும் எஸ்.எம்.எஸ். அனுப்ப

நெட்வெர்க் கவரேஜ் கிடைப்பதேயில்லை

கஸ்டமர் கேர்க்கு கால் பண்ணினா

பதில் ஒண்ணும் கிடைப்பதில்லை





ஒருமுறை தான் கால் செய்வதினால்

வருகிற பில் அவள் அறிவதில்லை...

இரவினிலும் தினம் பகலினிலும்

கரைகிற பேலன்ஸ் தெரிவதில்லை.

Friday, June 13, 2008

What is Love & Marriage??

A lovely lesson for life!!!!

A student asks a teacher: What is love?

The teacher said: in order to answer your question, go to the paddy field and choose the biggest paddy and come back. But the rule is: you can go through them only once and cannot turn back to pick.

The student went to the field, go thru first row, he saw one big paddy, but he wonders....may be there is a bigger one later.

Then he saw another bigger one... but may be there is an even bigger one waiting for him. Later, when he finished more than half of the paddy field, he start to realize that the paddy is not as big as the previous one he saw, he know he has missed the biggest one, and he regretted.

So, he ended up went back to the teacher with empty hand. The teacher told him, this is love... you keep looking for a better one, but when later you realize, you have already miss the person

The student asked: What is marriage then?

The teacher said: In order to answer your question, go to the corn field and choose the biggest corn and come back. But the rule is: you can go through them only once and cannot turn back to pick.

The student went to the corn field, this time he is careful not to repeat the previous mistake, when he re ach the middle of the field, he has picked one medium corn that he feel satisfied, and came back to the teacher.


The teacher told him, this time you bring back a corn.... you look for one that is just nice, and you have faith and believe this is the best one you get.... this is marriage.

Wednesday, June 11, 2008

எங்கோ படித்தது........'மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள் '

எளிதாக காதல் வயப்படுபவனும் ஆண்தான்
மறக்காமல் தாடியோடு உலாத்துபவனும் ஆண்தான்.

பெண் எளிதாக காதல்வயப்பட மாட்டாள்,
அப்படியே அவனை இழந்தாலும் மனதை எளிதாக மாற்றிக்கொண்டுவிடுவாள்

பெண் திருமணத்திற்கு பிறகுதான் கணவனோடு மிகவும் பாசமோடு இருக்கிறாள்.. ஆனால் திருமணத்திற்கு பின் ஆணின் கேஸ் உல்டா ஏன் திருமணதிற்கு பிறகு ஆண்கள் முன்பு மாதிரி அன்பை பொழிவதில்லை?

எனக்கு தெரிந்து அப்படி ஒரு கபிள் இருக்கிறார்கள், திருமணதிற்கு முன் அவர் தன்னைப் பற்றி உருகி உருகி எழுதும் கவிதைகளை என்னிடம் காண்பிப்பார் ஒரு தோழி. இப்பொதெல்லாம் எரிந்து எரிந்து விழுகிறாராம்.

ஆண் வண்டைப்போல... இயற்கையிலேயே அவனின் குறிக்கோள் ஒன்றுதான்... மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள் என நம் பெரியோர்கள் சும்மாவா சொன்னார்கள்...அது ஆணுக்குதான் கச்சிதமாக பொருந்தும், பெண்ணிற்கு அல்ல

ஆனால் பெண் இயற்கையாகவே.. யாரிடம் தன்னை இழந்தாளோ, அவனிடம்தான் பாசம் இருக்கும்..

ஆனால் ஆண் அப்படியல்ல, அடுத்ததை தேடும் குணம் அவனது
உண்மையும் கூட சிலர் ஒத்துக்கொள்வார்கள் பலர் அறிந்துகொண்டும் மறுப்பார்கள்.

சில பெண் வண்டுகளும் இருக்கு.

இந்த ஹார்மோன்கள் எல்லாம் கலந்து செய்யும் கலகம்தான் மனிதனை காதல் ..கீதல் ...என்று பிதற்ற வைக்கிறது

காதல் உண்ர்வுபூர்வமானது மட்டுமே!
அறிவு பூர்வமானதென்றால் எப்படி காதலிக்க முடியும் அவன் அவன் உருப்புடுற வேலைய பாக்க போயிட மாட்டான்?

காமம்தான் காதலின் அஸ்திவாரம்...பாசம், பந்தம், நேசம், விட்டுக்கொடுத்தல், நட்பு எல்லாம் அஸ்திவாரத்தின் மீது கட்டப்படும் வீடு
அஸ்திவாரமாகிய காமமே தகர்ந்துவிட்டால், வீடு இடிந்துவிடும்..

அஸ்திவாரம் பலமாக இருக்கும்போதுதான் வீடு நன்றாக இருக்கும்

காதலில்லா காமம் நிலைப்பதில்லை
காமமில்லா காதல் இல்லவே இல்லை

அப்படி காமம் சுத்தமாக இல்லாத காதல், உண்மையில் காதல் இல்லை, அது வெறும் நட்புதான்

Sunday, June 8, 2008

SMS mokkais !!

நண்பா
உன் எதிர்காலம்
நீ காணும் கனவுகளில்தான் இருக்கிறது!
அதனால... சீக்கிரமா தூங்கப் போடா கண்ணு!

உன்னை யாரவது லூசுன்னு சொன்னா கவலை படாதே!
வருத்த படாதே!
ஃபீல் பண்ணாதே!
உங்களுக்கு எப்படி தெரியும்ன்னு கேள்!

கண்ணா
நீ கல்யாணத்திற்கு முன்னாடி சூப்பர்மேன்,
கல்யாணத்திற்கு பின்னாடி ஜென்டில்மேன்,
பத்து வருஷத்திற்கு பிறகு வாட்ச்மேன்,
நாற்பது வருஷத்திற்கு பிறகு டாபர்மேன்...

ஆடினாதான் மயிலு,
பாடினாதான் குயிலு,
ஓடினாதான் ரெயிலு,
உள்ளப்போனா ஜெயிலு,
வெளியில வர பெயிலு,
நண்பா எஸ்.எம்.எஸ். அனுப்புனாதான் 'மொபைலு'

பாம்பாட்டி பாம்பைக் காட்டி பொழப்பு நடத்தறான்.
குரங்காட்டி வித்தை காட்டி பொழப்பு நடத்தறான்.
நீ மட்டும் எப்படி மாமு
பல்லைக் காட்டியே பொழப்பை ஓட்டறே?

நான் கோடு போட்டா நீ ரோடு போடுவே.
நான் புள்ளி வெச்சா நீ கோலம் போடுவே.
நான் மிஸ்டுகால் கொடுத்தா மட்டும்
நீ ஏண்டா திரும்ப கூப்பிட மாட்டேங்கிறே?

டேய் மறந்துடாதே...
பஸ் ஸ்டாண்டுக்கு உன்னை
'ரிஸீவ்' பண்ணவர்ற ஆள்கிட்ட
'அடையாளம்' சொல்லி அனுப்பிச்சிருக்கேன்.
அதனால வழக்கம் போல்
தண்ணியை போட்டுட்டு'கிழே படுத்துக்க' ஆமா!!!

Friday, June 6, 2008

ஹார்ட் அட்டாக்!!

ஹார்ட் அட்டாக்னா என்ன தெரியுமா?

ஒரு அழகான பொண்ணு உன்ன பார்த்தா - உன் பிளட் ஹீட் ஆகும்.

அவள் சிரித்தால் - உன் பிளட் பிரஷர் இன்கிரீஸ் ஆகும்.

அவ உன் பக்கத்துல வந்தால் - உன் ஹார்ட் பீட் ரேஸ் ஆகும், ஃபேஸ் வேர்க்கும், நாக்கு உலர்ந்து போகும்.

அவ தன்னோட அழகான உதட்டை ஓபன் பண்ணி......
"அண்ணா, காந்தி பார்க்குக்கு எந்த பஸ்ல போகனும்"னு கேக்கும் போது, உன் ஹார்ட்ல 'டம்' னு ஒரு சத்தம் கேட்கும் பார்,

அதுக்கு பேர் தான் ஹார்ட் அட்டாக்....

Thursday, June 5, 2008

முதல் முதலில்....முத்தமிழில்!!

என் நட்பெனும் பூந்தோட்டத்தில் பூத்த

என் ஆருயிர் தோழியே......காயத்ரி!!

உறவே இல்லாமல் வந்த நாம்

நட்பெனும் உறவை பிறப்பித்தோம்...


என் முதல் தமிழ் பதிவு
நம் நட்பிற்கான நினைவு,
நான் உனக்களிக்கும் பரிசு....


எழுத்துப் பிழையின்றி

எழுத நினைக்கும்

எனக்கு

எழுத்துப் பிழைகளை பதிவில்

எங்கேனும் கண்டால் சொல்...


[தமிழில் டைப் செய்ய கற்றுத்தந்த தமிழ்மாங்கனி[காயத்ரி] க்கு இப்பதிவு சமர்பணம்]

Wednesday, June 4, 2008

Relationship between 'EYES'

Do you know the relation between your two eyes?

1. They blink together.

2. They move together.

3. They cry together.

4. They see things together.

5. They sleep together.

6. They never see each other.........

However, when they see a woman, one will blink and another will not..

Moral of the story: Woman can break any kind of relationships!!!

Tuesday, June 3, 2008

Quotes to consider.......

I had received a mail from one of my relatives which really gives me a wake up call....... the quotes are as per below:

*Don't let someone become a priority in your life, when you are just an option in their life....relationships works best when they are balanced.....

*Never explain yourself to any one, because the person who likes you doesn't need it, and the person who dislikes you won't believe it.......

*When you wake up in the morning, we have two simple choices, Go back to sleep and dream, or wake up and chase those dreams.......choice is yours.....

*Time is like a river, you cannot touch the same water twice, because the flow that has passed will never pass again......enjoy every moment of life......

*Don't make promise when you are in joy, Don't reply when you are sad, Don't take decision when you are angry......think twice, act wise.....

The moral of the story is......you are the one who decides how your life would be.........

Monday, June 2, 2008

Why am I blogging?

There are two reasons why I am blogging, the first of these is that after my UG is over few weeks ago I've become a 'Full Time Vetti ' till I join my MCA in few months from now.
The next reason is, hv been surfing through lots & lots of blogs lately, especially tamil blogs ....many of those tamil blogs captured me&my time[ofcourse vetti time], so a thought of blogging sparkled in my lil brain.......and here I am blogging.

Sunday, June 1, 2008

I Thank God

I thank God for the little things:

the moon, the stars, the sun,

I thank God for everyone

and everything He's done



I thank God for who i am

and the person i've become

I thank God for who's in my life

and that i'm safer than some



I thank God for my family

and how they're always there

I thank God that they raised me

and how they'll always care



I thank God for all my friends

and the trust they have in me

I thank God for my happiness

that's now so easy to see...