Thursday, June 5, 2008

முதல் முதலில்....முத்தமிழில்!!

என் நட்பெனும் பூந்தோட்டத்தில் பூத்த

என் ஆருயிர் தோழியே......காயத்ரி!!

உறவே இல்லாமல் வந்த நாம்

நட்பெனும் உறவை பிறப்பித்தோம்...


என் முதல் தமிழ் பதிவு
நம் நட்பிற்கான நினைவு,
நான் உனக்களிக்கும் பரிசு....


எழுத்துப் பிழையின்றி

எழுத நினைக்கும்

எனக்கு

எழுத்துப் பிழைகளை பதிவில்

எங்கேனும் கண்டால் சொல்...


[தமிழில் டைப் செய்ய கற்றுத்தந்த தமிழ்மாங்கனி[காயத்ரி] க்கு இப்பதிவு சமர்பணம்]

7 comments:

Dreamzz said...

//என் நட்பெனும் பூந்தோட்டத்தில் பூத்த

என் ஆருயிர் தோழியே......காயத்ரி!!

உறவே இல்லாமல் வந்த நாம்

நட்பெனும் உறவை பிறப்பித்தோம்...


என் முதல் தமிழ் பதிவு
நம் நட்பிற்கான நினைவு,
நான் உனக்களிக்கும் பரிசு....


எழுத்துப் பிழையின்றி

எழுத நினைக்கும்

எனக்கு

எழுத்துப் பிழைகளை பதிவில்

எங்கேனும் கண்டால் சொல்...
/

ithai ithai thaan ethirpathu irundhen! tamil parthathum comment podaama eppadinga poven :)

FunScribbler said...

அ...ஆஆ..ஆஆஆ... கவிதையாவே எழுத்திட்டீயா! அபிராமி அபிராமி!!

ஹாஹா..

உங்க முதல் தமிழ் பதிவுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!!

கவிதை நல்லா இருக்கு!பதிவு சமர்ப்பணம் அப்படி இப்படின்னு சொல்லி ரொம்பா குஷிப்படுத்திட்டீங்க!

டேய் வண்டிய எடுங்கடா.. இன்னிக்கு treat என் செலவுல!! lol

முகுந்தன் said...

கலக்க ஆரம்பிச்சிட்டீங்க ஸ்வேதா.

கருணாகார்த்திகேயன் said...

ஸ்வேதா ,

தமிழ்ல பதிவு போட்டா நல்ல இருக்கும் ...

கவிதை அருமை .....

அன்புடன்
கருணாகார்த்திகேயன்

தமிழ் said...

வாழ்த்துகள்

தமிழன்-கறுப்பி... said...

வாழ்த்துக்கள் தொடருங்க...

Shwetha Robert said...

thanks dreamzz,tamilmangani,mukunthan,karthikeyan,thikalmileer,tamilan:)