Sunday, June 8, 2008

SMS mokkais !!

நண்பா
உன் எதிர்காலம்
நீ காணும் கனவுகளில்தான் இருக்கிறது!
அதனால... சீக்கிரமா தூங்கப் போடா கண்ணு!

உன்னை யாரவது லூசுன்னு சொன்னா கவலை படாதே!
வருத்த படாதே!
ஃபீல் பண்ணாதே!
உங்களுக்கு எப்படி தெரியும்ன்னு கேள்!

கண்ணா
நீ கல்யாணத்திற்கு முன்னாடி சூப்பர்மேன்,
கல்யாணத்திற்கு பின்னாடி ஜென்டில்மேன்,
பத்து வருஷத்திற்கு பிறகு வாட்ச்மேன்,
நாற்பது வருஷத்திற்கு பிறகு டாபர்மேன்...

ஆடினாதான் மயிலு,
பாடினாதான் குயிலு,
ஓடினாதான் ரெயிலு,
உள்ளப்போனா ஜெயிலு,
வெளியில வர பெயிலு,
நண்பா எஸ்.எம்.எஸ். அனுப்புனாதான் 'மொபைலு'

பாம்பாட்டி பாம்பைக் காட்டி பொழப்பு நடத்தறான்.
குரங்காட்டி வித்தை காட்டி பொழப்பு நடத்தறான்.
நீ மட்டும் எப்படி மாமு
பல்லைக் காட்டியே பொழப்பை ஓட்டறே?

நான் கோடு போட்டா நீ ரோடு போடுவே.
நான் புள்ளி வெச்சா நீ கோலம் போடுவே.
நான் மிஸ்டுகால் கொடுத்தா மட்டும்
நீ ஏண்டா திரும்ப கூப்பிட மாட்டேங்கிறே?

டேய் மறந்துடாதே...
பஸ் ஸ்டாண்டுக்கு உன்னை
'ரிஸீவ்' பண்ணவர்ற ஆள்கிட்ட
'அடையாளம்' சொல்லி அனுப்பிச்சிருக்கேன்.
அதனால வழக்கம் போல்
தண்ணியை போட்டுட்டு'கிழே படுத்துக்க' ஆமா!!!

6 comments:

FunScribbler said...

haaha..sms jokes all super. i liked the last one!! semma comedyaa iruku! ஏங்கேந்து இதலாம் புடிக்கிறீங்களோ!!

முகுந்தன் said...

கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா ,

முந்தின postல first gear னு எழுதிட்டு இப்போ நேர top gearல போய்ட்டீங்களே ஸ்வேதா .... உக்காந்து யோசிப்பீங்களோ ?

Divya said...

sms jokes சூப்பரா இருக்கு ஸ்வேதா:)))

Shwetha Robert said...

Thamizhmaangani said...
haaha..sms jokes all super. i liked the last one!! semma comedyaa iruku! ஏங்கேந்து இதலாம் புடிக்கிறீங்களோ!!

comedy enjoy panineenga gayathri:)

-------------------------
முகுந்தன் said...
கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா ,

முந்தின postல first gear னு எழுதிட்டு இப்போ நேர top gearல போய்ட்டீங்களே ஸ்வேதா .... உக்காந்து யோசிப்பீங்களோ ?


ukkanthum yosikalam.......paduthutu yosiklaam......nadanthutum yosikalam......yein paranthuttu kooda yosikkalam:)
-----------------------------
Divya said...
sms jokes சூப்பரா இருக்கு ஸ்வேதா:)))

thanks Divya.

முகுந்தன் said...

//ukkanthum yosikalam.......paduthutu yosiklaam......nadanthutum yosikalam......yein paranthuttu kooda yosikkalam:)
//

வேண்டாம் வலிக்குது அழுதுடுவேன் :-(

Shwetha Robert said...

முகுந்தன் said...
//ukkanthum yosikalam.......paduthutu yosiklaam......nadanthutum yosikalam......yein paranthuttu kooda yosikkalam:)
//

வேண்டாம் வலிக்குது அழுதுடுவேன் :-(

----------

he-he-he:)